மனத்தோட்டம்!
மனதின் தோட்டத்தில்,
மல்லிகை மலரட்டும்,
நறுமணம் கமழட்டும்,
வண்டுகள் சூழட்டும்!
தேனீக்கள் அமரட்டும்!
மனதின் தோட்டத்தை
மகிழ்வின் தோட்டமாக்குக!
விதை விதைத்தால் மட்டும் மரமாகாது!
உரமிட்டு, பாத்தி கட்டி களையெடுத்து காக்க,
இட்டது மல்லிகையெனில் நறுமணம் நாடெங்கும் கமழும்!
கலையெடுத்து காக்காவிடில்
மல்லிகை மணமில்லாததாகிவிடும்!
மனதை பேணும் கடமையை நாளும் செய்வோம்!
உழவனுக்கே விளைச்சலின் மகசூல் கிட்டும்!
-செல்வா!
மனதின் தோட்டத்தில்,
மல்லிகை மலரட்டும்,
நறுமணம் கமழட்டும்,
வண்டுகள் சூழட்டும்!
தேனீக்கள் அமரட்டும்!
மனதின் தோட்டத்தை
மகிழ்வின் தோட்டமாக்குக!
விதை விதைத்தால் மட்டும் மரமாகாது!
உரமிட்டு, பாத்தி கட்டி களையெடுத்து காக்க,
இட்டது மல்லிகையெனில் நறுமணம் நாடெங்கும் கமழும்!
கலையெடுத்து காக்காவிடில்
மல்லிகை மணமில்லாததாகிவிடும்!
மனதை பேணும் கடமையை நாளும் செய்வோம்!
உழவனுக்கே விளைச்சலின் மகசூல் கிட்டும்!
-செல்வா!

No comments:
Post a Comment