இளையராஜாவின் இசை!
இளையராஜா இன்னிசையில் நனைந்தால் குளிர் அடிப்பதில்லை ஏனோ?
திகட்டாத இன்பமா இசை?
சலிக்காத இன்பமா இசை?
வலி போக்கும் மருந்திசையா?
களிப்பாக்கும் விருந்திசையா?
மனதினை மாற்றவும்,
மனமதை தேற்றவும்,
வலிமை இசைக்குண்டு!
இசைப்பார் இசைக்க இறைவனே பள்ளி கொள்ளும் பொழுது!
நான் என்ன அற்ப மனிதன் தானே!
இசை மழையே எனை நனைத்திடுவாயாக!
-செல்வா!
இளையராஜா இன்னிசையில் நனைந்தால் குளிர் அடிப்பதில்லை ஏனோ?
திகட்டாத இன்பமா இசை?
சலிக்காத இன்பமா இசை?
வலி போக்கும் மருந்திசையா?
களிப்பாக்கும் விருந்திசையா?
மனதினை மாற்றவும்,
மனமதை தேற்றவும்,
வலிமை இசைக்குண்டு!
இசைப்பார் இசைக்க இறைவனே பள்ளி கொள்ளும் பொழுது!
நான் என்ன அற்ப மனிதன் தானே!
இசை மழையே எனை நனைத்திடுவாயாக!
-செல்வா!

No comments:
Post a Comment