செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 29 October 2021

தனிமை!

தனிமை!


தனித்து விடப்பட்ட காட்டில் 

தனியாக நிற்கப்பழகியவன் நான்!


தனிமை என்னை ஒன்றும் செய்ததில்லை!

தனிமை என்னை மென்றும் திண்ணவில்லை!


மாறாக நான் நன்றாகவே உணர்ந்தேன்!

மாறாக நான் நன்றாகவே இருந்தேன்!


இளமையில் தன்னை பற்றி யோசி!

முதுமையில் தன்னை பற்றி சுவாசி! 

தனிமை தெரியாமல் கலந்துவிடும்!


தனிமையும் இனிமையே!

இனிமையும் தனிமையே!


-செல்வா!



No comments:

Post a Comment