தனிமை!
தனித்து விடப்பட்ட காட்டில்
தனியாக நிற்கப்பழகியவன் நான்!
தனிமை என்னை ஒன்றும் செய்ததில்லை!
தனிமை என்னை மென்றும் திண்ணவில்லை!
மாறாக நான் நன்றாகவே உணர்ந்தேன்!
மாறாக நான் நன்றாகவே இருந்தேன்!
இளமையில் தன்னை பற்றி யோசி!
முதுமையில் தன்னை பற்றி சுவாசி!
தனிமை தெரியாமல் கலந்துவிடும்!
தனிமையும் இனிமையே!
இனிமையும் தனிமையே!
-செல்வா!

No comments:
Post a Comment