செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 28 November 2020

எண்ணங்கள்!

 எண்ணங்கள்!


எண்ணங்களில் வண்ணம் சேருங்கள் வாழ்க்கை வண்ணமாகும்!


எண்ணங்களில் ஒளியேற்றுக

வாழ்க்கை ஒளிபெரும்!


எண்ணங்களில் நம்பிக்கை விதையுங்கள் வாழ்க்கை விருட்சமாகும்! 


எண்ணங்களே வாழ்வை விதைக்கும்!

எண்ணங்களே வாழ்வை வளர்க்கும்!

எண்ணங்களை வாழ்வை தீர்மானிக்கும்!


இனி ஏன் தாமதம் வா நல்லதை நினைப்போம்!


-செல்வா!








No comments:

Post a Comment