செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Sunday, 27 September 2020

சாதனை!

சாதனை!


ஓடும் நீரில் நீந்த பயந்தால் 

மீன் ஒருபோதும் நீச்சல் பழகாது!

எதிர் காற்றில் பறக்க பயந்தால் 

பறவை ஒருபோதும் பறக்காது!


இடர்கள் என்ன? இன்னல்கள் என்ன?

சுடராய் ஒளிர்ந்திடு, மின்னல்கள் தந்திடு...


இருந்த இடத்தில் இடர்களை கண்டு 

பயந்திடின் சாதனை படைப்பது எப்போது! 


இன்று செயல்பட்டால்,நாளை உனதாகும்!


-செல்வா










No comments:

Post a Comment