செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Wednesday, 10 June 2020

போராட்டம்!

போராட்டம்!

வாழ்க்கை உங்களை புரட்டிப் போடும்!
ஒரு போதும் துவண்டு விடாதீர்கள்!
துணிச்சலோடு எதிர்கொள்ளுங்கள்!

மனதில் உறுதி உள்ளோர்க்கே,
வெல்லும் துணிவு இருக்கும்! 

மனதில் தெளிவு உள்ளோர்க்கே,
வெல்லும் திறன் இருக்கும்! 

மனமே ஊன்றி நில்,
மனமே பெருமை கொள்,
மனமே பொறுமை கொள்,
மனமே வெற்றி நமதே!
இன்று உறுதியாக நிற்பின்! 

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!

1 comment: