தேர்தல் ஓட்டு!
மக்களாட்சியில்
சாதாரண மனிதனின்
குரல் எங்கேனும் எடுபடுமா?
அடிப்படைகள் கிடைக்காத போது,
அநீதிகள் இழைக்கப்படும் போது,
உடமைக்கு குந்தகம் வரும் போது,
உண்மைக்கு தீமை ஏற்படும் போது,
ஊழல் தலைவிரித்தாடும் போது,
ஊடகங்கள் ஊமையான போது,
என்ன செய்வான் அப்பாவி மனிதன்?
எல்லாம் இழந்த மக்களிடமும்,
வலிமையான ஆயுதம் உள்ளது!
தேர்தலின் ஓட்டே அவ்வாயுதம்!
ஆம், ஓட்டு உங்கள் உரிமை!
எதிர்காலத்தினை தீர்மானிக்கும் கருவி!
ஒவ்வொருவரும் பொறுப்புணர்ந்தால்!
மாற்றம் நடந்ததே தீரும் நடந்தேறும்,
மக்கள் ஒன்றுபட நிற்க வேண்டும்,
உணர்ந்து செயல்பட வேண்டும்!
எட்டிக்கிடைக்காததற்கும்,
தட்டிப்பறிபோனதற்கும்,
விடை நம்கையிலே!
விழிப்போம்!
ஓர் ஓட்டு,
நாளை,
நமதே!
-செல்வா
மக்களாட்சியில்
சாதாரண மனிதனின்
குரல் எங்கேனும் எடுபடுமா?
அடிப்படைகள் கிடைக்காத போது,
அநீதிகள் இழைக்கப்படும் போது,
உடமைக்கு குந்தகம் வரும் போது,
உண்மைக்கு தீமை ஏற்படும் போது,
ஊழல் தலைவிரித்தாடும் போது,
ஊடகங்கள் ஊமையான போது,
என்ன செய்வான் அப்பாவி மனிதன்?
எல்லாம் இழந்த மக்களிடமும்,
வலிமையான ஆயுதம் உள்ளது!
தேர்தலின் ஓட்டே அவ்வாயுதம்!
ஆம், ஓட்டு உங்கள் உரிமை!
எதிர்காலத்தினை தீர்மானிக்கும் கருவி!
ஒவ்வொருவரும் பொறுப்புணர்ந்தால்!
மாற்றம் நடந்ததே தீரும் நடந்தேறும்,
மக்கள் ஒன்றுபட நிற்க வேண்டும்,
உணர்ந்து செயல்பட வேண்டும்!
எட்டிக்கிடைக்காததற்கும்,
தட்டிப்பறிபோனதற்கும்,
விடை நம்கையிலே!
விழிப்போம்!
ஓர் ஓட்டு,
நாளை,
நமதே!
-செல்வா

No comments:
Post a Comment