செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 5 January 2024

விட்டுவிடாதே!

 விட்டுவிடாதே


விட்டுவிடாதே எட்டிப்பிடி

வானம் உன் வசமாகும் 

அந்நாள் தூரமில்லை!


கனவு கண்டு களத்தில் நின்று

முயற்சி பூண்டு வெற்றி கண்டு

வானை வசப்படுத்தும் நேரமிது!

உன்னுள் உதித்த கனவுக்கதிரை

கயிறாய் பிடித்து களத்தில் குதித்து

வாகை சூடிடு வழி காட்டிடு!


எத்தனை பேர் உலகில் சாதித்தனரோ

அத்தனை பேர் இதைச்செய்தனரே!


விழி.எழு.விருட்சமாகுக!


-செல்வா!



No comments:

Post a Comment