செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 4 January 2024

சுடர்!

சுடர்!


சுடர் விடு ஒளியாய் 

சுடர் சிறியதாயினும்

ஒளி தர இருள் அகலும்

நம் முயற்சி சிறிதேனும் 

அதன் பலன்‌ அளப்பரியதே

இன்று தெரியாவிட்டாலும் 

நன்மை அதனாலே என்றும்!


-செல்வா!


No comments:

Post a Comment