செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Tuesday, 27 September 2022

நம்பிக்கை!

நம்பிக்கை!


பிரச்சனைகள் எல்லாம் 

தீர்ந்து போகும் தன்னாலே

நம்பிக்கை நிறைந்த மனிதன்

வாழ்வில் எப்போதும் வீழ்வதில்லை!


படகு கவிழ்ந்த போதிலும் 

துடுப்பை பற்றி கரை சேரலாம்!

துடுப்பு உடைந்த போதிலும்

வெள்ளப்போக்கில் கரை சேரலாம்!


கலக்கம் இருக்க தெளிவு ஏது!

விளக்கம் பிறக்க தடை ஏது!

நம்பிக்கை வைத்திடு 

நாளை நம்வசம்!


-செல்வா!











#tamil #iniyatamilselva #tamilquotes #tamilpoem #motivation #selfmotivation #selfhelp #kavita  #yourquote #quote #stories #qotd #quoteoftheday #wordporn #quotestagram #wordswag #wordsofwisdom #inspirationalquotes #writeaway #thoughts #poetry #instawriters #writersofinstagram #writersofig #writersofindia #igwriters #igwritersclub

1 comment: