செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 19 August 2022

முடிவு!

முடிவு!


வாழ்வில் முடி 

வெடுக்கும் திறனை 

வளர்த்துக்கொள்ளுங்கள்!


வாழ்வில் இல்லையேல்

பிறர் முடிவை ஏற்றுக்கொண்டு நடக்க கற்றுக்கொள்ளுங்கள்!


இரண்டிற்கும் நடுவில் 

இருத்தல் எங்ஙனம் தகும்!

மனமும் உழலும் நாளும் புறளும்!


ஏற்றுக்கொண்ட முடிவிற்கு 

சூழ்நிலைகளை பலிபோடாதீர்கள்!


கடக்க நினைப்பவனுக்கும் வெள்ளமும்

அடைய நினைப்பவனுக்கு சிகரமும் 

கடினமாக ஒருபோதும் தோன்றியதில்லை!


-செல்வா!




#quotes #quotesforlife #quotestagram #motivation #tamil #tamilquotes #tamilkavithai #tamilpoem 

 

Read my thoughts on @YourQuoteApp #yourquote #quote #stories #qotd #quoteoftheday #wordporn #quotestagram #wordswag #wordsofwisdom #inspirationalquotes #writeaway #thoughts #poetry #instawriters #writersofinstagram #writersofig #writersofindia #igwriters #igwritersclub

No comments:

Post a Comment