வெண்மேகம்!
வான் கொண்ட மலை மேலே,
வெள்ளை பூப்பூவாய் மேகங்கள்!
மான் கொண்ட புள்ளி போலே
வெள்ளை மேகக்கோலங்கள்!
கண் கொண்டு காணும் காட்சி,
கனவிலும் தோன்ற இயலுமோ!
கண் கொண்டு காணும் காட்சி,
நினைவிலும் பிடிக்க இயலுமோ!
இயற்கையின் எழில் முன்
மனித கற்பனைகள் தோற்குதே!
கவிதை வரைய மனமும் ஈர்க்குதே!
அழகினை புகழ சொற்பஞ்சமாகுதே!
இயற்கை எழிலே எழில்!
-செல்வா
வான் கொண்ட மலை மேலே,
வெள்ளை பூப்பூவாய் மேகங்கள்!
மான் கொண்ட புள்ளி போலே
வெள்ளை மேகக்கோலங்கள்!
கண் கொண்டு காணும் காட்சி,
கனவிலும் தோன்ற இயலுமோ!
கண் கொண்டு காணும் காட்சி,
நினைவிலும் பிடிக்க இயலுமோ!
இயற்கையின் எழில் முன்
மனித கற்பனைகள் தோற்குதே!
கவிதை வரைய மனமும் ஈர்க்குதே!
அழகினை புகழ சொற்பஞ்சமாகுதே!
இயற்கை எழிலே எழில்!
-செல்வா

No comments:
Post a Comment