நேர்கொண்ட பார்வை!
நேராக சிந்தித்தாலே போதும்,
நேராக பார்த்தாலே போதும்,
பாதி வழி வந்தடைவோம்!
வழியில்லா வீதிகளில்லை!
கரையில்லா கடலில்லை!
தீர்வில்லா இன்னலில்லை!
இல்லை என்றாலோ எங்குமில்லை!
எதிலுமில்லை எதிரிலுமில்லை!
உண்டு என்றாலோ எங்குமுண்டு!
எதிலுமுண்டு புதிரிலுமுண்டு!
ஒரு சிறு பொறியின் நம்பிக்கை!
ஒரு சிறு ஒளியின் வழிகாட்டுதல்!
ஒரு சிறு சொல்லின் ஊக்குவிப்பு!
எங்கும் உண்டு, கண்கள் திறக்கவேண்டும்!
என்ன என்று பார்க்க வேண்டும்!
வெல்வோம், நாமின்றி இப்புவியில் யார் வெல்வர்?
-செல்வா!
நேராக சிந்தித்தாலே போதும்,
நேராக பார்த்தாலே போதும்,
பாதி வழி வந்தடைவோம்!
வழியில்லா வீதிகளில்லை!
கரையில்லா கடலில்லை!
தீர்வில்லா இன்னலில்லை!
இல்லை என்றாலோ எங்குமில்லை!
எதிலுமில்லை எதிரிலுமில்லை!
உண்டு என்றாலோ எங்குமுண்டு!
எதிலுமுண்டு புதிரிலுமுண்டு!
ஒரு சிறு பொறியின் நம்பிக்கை!
ஒரு சிறு ஒளியின் வழிகாட்டுதல்!
ஒரு சிறு சொல்லின் ஊக்குவிப்பு!
எங்கும் உண்டு, கண்கள் திறக்கவேண்டும்!
என்ன என்று பார்க்க வேண்டும்!
வெல்வோம், நாமின்றி இப்புவியில் யார் வெல்வர்?
-செல்வா!

No comments:
Post a Comment