வாழ்வின் தேடல்!
வாழ்க்கையின் தூரமும்
வந்து செல்லும் பாதையும்
ஒவ்வொருவருக்கும் வேறு வேறே!
போதும் போதும் என்பது வரை,
சிரித்து, மகிழ்ந்து, உணர்ந்து வாழ்வோம்!
ஏனெனில் வாழும் வாழ்க்கை ஒன்றே!
நம் கையில் இறுக இருப்பது இன்றே!
இன்றை தீர்ப்போம் உற்சாகமாய்!
நாளை பிறக்கட்டும் இரட்டிப்பாய்!
வாழ்க எல்லை தீர வாழ்க!
வாழ்க எல்லை தீண்டி வாழ்க!
மகிழ்க எல்லை தாண்டி மகிழ்க!
வாழ்க வளமுடன், எஞ்ஞான்றும் மகிழ்வுடன்!
-செல்வா!
வாழ்க்கையின் தூரமும்
வந்து செல்லும் பாதையும்
ஒவ்வொருவருக்கும் வேறு வேறே!
போதும் போதும் என்பது வரை,
சிரித்து, மகிழ்ந்து, உணர்ந்து வாழ்வோம்!
ஏனெனில் வாழும் வாழ்க்கை ஒன்றே!
நம் கையில் இறுக இருப்பது இன்றே!
இன்றை தீர்ப்போம் உற்சாகமாய்!
நாளை பிறக்கட்டும் இரட்டிப்பாய்!
வாழ்க எல்லை தீர வாழ்க!
வாழ்க எல்லை தீண்டி வாழ்க!
மகிழ்க எல்லை தாண்டி மகிழ்க!
வாழ்க வளமுடன், எஞ்ஞான்றும் மகிழ்வுடன்!
-செல்வா!

No comments:
Post a Comment