செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 22 July 2022

காற்று!

காற்று!


வாழ்வில் சிலநேரம் நமது பக்கம் காற்று வீசும் 

நடுக்கடலில் தத்தளித்திருந்த தனிப்படகிற்கு

கரை ஒதுங்க கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்தி 

எட்ட வேண்டிய இலக்கை அடைந்திடுவோம்! 


ஏன், சில நேரம் தொட முடியாத

இலக்கையும் தொட்டு மைல்கல்

நட்டிடுவோம் வெற்றியடைவோம்!


பட்டம் போல் வானில் பறப்போம்! 

வட்டம் போல் சுற்றாமல் பறந்திடுவோம்!

புதிய எல்லைகளை விரிவாக்குவோம்!

பற்பல வரலாற்றை உருவாக்குவோம்!


-செல்வா!


#motivation #motivationalquotes #quote #quoteoftheday #tamil #tamilquotes #tamilkavithai #iniyatamilselva  

 

Read my thoughts on @YourQuoteApp #yourquote #quote #stories #qotd #quoteoftheday #wordporn #quotestagram #wordswag #wordsofwisdom #inspirationalquotes #writeaway #thoughts #poetry #instawriters #writersofinstagram #writersofig #writersofindia #igwriters #igwritersclub

No comments:

Post a Comment