மகளிர் தின வாழ்த்துமடல்!
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!
அன்பெனும் மழை பொழிந்து,
அரவணைப்பில் எனை ஆழ்த்தி,
இன்முகமாய் இணையான தோழியாய், அன்னையாய், சகோதரியாய் உடனிருந்தாய்!
சருக்கல்களில் கைதந்து,
கிறுக்கல்களுக்கு வடிவம்தந்து,
என்னில் என்னை காண வழி தந்து,
ஒளி தந்த கலங்கரை விளக்கானாய்!
உன் ஒப்பற்ற சேவை போற்ற இணைச்சொற்களில்லை!
அதை சொற்களில் சுருக்கி
வஞ்சகம் செய்ய மனமில்லை!
உனது ஒவ்வொரு நாட்களும் ,
என் வேண்டுதல்களின் அருளால்,
நிரம்பட்டும் இன்றும் இனி என்றும்!
இனிய மகளிர் தினநல்வாழ்த்துக்கள்!
-செல்வா!
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!
அன்பெனும் மழை பொழிந்து,
அரவணைப்பில் எனை ஆழ்த்தி,
இன்முகமாய் இணையான தோழியாய், அன்னையாய், சகோதரியாய் உடனிருந்தாய்!
சருக்கல்களில் கைதந்து,
கிறுக்கல்களுக்கு வடிவம்தந்து,
என்னில் என்னை காண வழி தந்து,
ஒளி தந்த கலங்கரை விளக்கானாய்!
உன் ஒப்பற்ற சேவை போற்ற இணைச்சொற்களில்லை!
அதை சொற்களில் சுருக்கி
வஞ்சகம் செய்ய மனமில்லை!
உனது ஒவ்வொரு நாட்களும் ,
என் வேண்டுதல்களின் அருளால்,
நிரம்பட்டும் இன்றும் இனி என்றும்!
இனிய மகளிர் தினநல்வாழ்த்துக்கள்!
-செல்வா!

